என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » புத்தாண்டு வாழ்த்து
நீங்கள் தேடியது "புத்தாண்டு வாழ்த்து"
இந்த புத்தாண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையட்டும்! 2019-ல் உங்கள் எண்ணங்கள் நிறைவேற பிரார்த்திக்கிறேன் என நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். #2019NewYear #PMModi
புதுடெல்லி:
அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக இந்த புத்தாண்டு அமைய வேண்டுமென விரும்புகிறேன். அனைவரும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும். உங்கள் எண்ணங்கள் அனைத்தும் 2019-ல் நிறைவேற பிரார்த்திக்கிறேன் என தனது வாழ்த்து செய்தி அவர் குறிப்பிட்டுள்ளார். #2019NewYear #PMModi
பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டையொட்டி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
செழிப்பு மற்றும் நன்மதிப்பு நிறைந்த ஒளி மயமான எதிர்காலத்தை இந்த புத்தாண்டு கொண்டு வரும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TNGovernor #Newyear
சென்னை:
கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டையொட்டி என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். செழிப்பு மற்றும் நன்மதிப்பு நிறைந்த ஒளி மயமான எதிர்காலத்தை இந்த புத்தாண்டு கொண்டு வரும் என்று நம்புவோம். இது என்னுடைய அதீதமான நம்பிக்கை. மேலும் தமிழக மக்கள் இதுவரை உணர்ந்திராத மகிழ்ச்சியின் எல்லையை அடையவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNGovernor #Newyear
கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புத்தாண்டையொட்டி என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துக்களை தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். செழிப்பு மற்றும் நன்மதிப்பு நிறைந்த ஒளி மயமான எதிர்காலத்தை இந்த புத்தாண்டு கொண்டு வரும் என்று நம்புவோம். இது என்னுடைய அதீதமான நம்பிக்கை. மேலும் தமிழக மக்கள் இதுவரை உணர்ந்திராத மகிழ்ச்சியின் எல்லையை அடையவேண்டும் என்பது என்னுடைய விருப்பமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNGovernor #Newyear
நாளை புதிய ஆண்டு பிறக்கவிருக்கும் நிலையில், நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டால் நாளும் புதியதாகும் என்று கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #Vairamuthu #HappyNewYear #HappyNewYear2019
2018-ம் ஆண்டு இன்றுடன் நிறைவுபெறும் நிலையில், 2019 ஆங்கிலப் புத்தாண்டு நாளை பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்கும் வகையில், உலகம் முழுக்க கோலாகல கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
வைரமுத்து தனது வாழ்த்தில் கூறியிருப்பதாவது,
`ஆண்டில் ஏது பழையதும் புதியதும்?
நம்மை நாமே புதுப்பித்துக்கொண்டால்
நாளும் புதியதாகும்.
புதுமை கொள்வோம்; போராடி வெல்வோம்.
வாழ்த்துக்கள்.
#2019 #HappyNewYears2019 #HappyNewYear'
இவ்வாறு கூறியிருக்கிறார். #Vairamuthu #HappyNewYear #HappyNewYear2019
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X